skip to main
|
skip to sidebar
தன்முனை கவிதை
வள்ளுவரின் வரிகளில்
வாழ்க்கையின் ஆற்றுப்படுத்தல்/
இன்றும் பயன் தருதே
எக்கணமும் கற்றுணர்த்தல்/
ஹைக்கூ
நாளைய பணியை செய்ய
இன்றே தயாராகிவிட்டது
புதிய நாட்காட்டி
கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
For doing tomorrow's work/
It's ready today itself/
New calendar
வாழ்வின் ஒளியே தீபாவளி
வாழ்க்கையிலே வாகைச்சூட
வளர்மதியாய் ஒளிபரப்பி/
வந்ததிந்தத் தீபாவளி
வழமையான தோரணையில்/
குடும்பத்திலே குதூகலமும்
கூடியுண்ணும் பலகாரமும்/
இனிப்பான ஒளிபரப்ப
இன்பமாய்ப் பிறந்ததுவே/
இருளென்ற சிந்தனைகள்
இதயத்திலே குடியிருக்க/
இறையுணவில் விரட்டிடவே
இன்பவொளி மலர்ந்ததுவே/
நற்குணங்கள் உள்ளவனாய்
நானிலத்தில் வேடம்போடும்/
நரகாசூரனை அழித்திடவே
நந்தவனமாய் பூத்தாளிங்கே/
செல்வங்கள் பெருகிடவே
செழிப்புடனும் வாழ்ந்திடவே/
ஐப்பசியின் திங்களிலே
ஐயம்நீக்க உதித்ததுவே/
தீபாவளி என்றாலே
தீவினைகள் நீங்கிவிடும்/
தீபவொளி அழகாலே
நல்வினைகள் பெருகிவிடும்/
அரக்ககுணம் நீக்கிடவே
அவதரித்த தீபமகள்/
அனைவரையும் காத்துநிதம்
அகந்தையினை அகற்றிடுவாள்/
வாழ்வின் ஒளியே தீபாவளி
வசந்தகால ஞானவொளி/
வாத்தியாரைப்போல இனி
உணர்த்திடுமே நல்லவழி/
ஹைக்கூ
உடைந்த கண்ணாடியில்
உள்ளே தெரிகிறது
வறுமையின் நிழல்
ஹைக்கூ
இரவு மழை/
சுவாரஷ்யமாக நகரும்/
தூக்கத்தில் கனவு/
தன்முனை கவிதை
தந்தையின் மனதில்
தரணியாய் வாழ்பவள்//
தக்க சமயத்தில்
பாலமாய் திகழ்பவள்//
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
▼
2026
(1)
▼
January
(1)
தன்முனை....
►
2025
(5)
►
December
(2)
►
November
(2)
►
May
(1)
►
2024
(50)
►
November
(1)
►
October
(1)
►
June
(4)
►
May
(10)
►
April
(3)
►
March
(6)
►
February
(10)
►
January
(15)
►
2023
(29)
►
November
(3)
►
September
(1)
►
May
(1)
►
April
(4)
►
February
(13)
►
January
(7)
►
2022
(54)
►
December
(6)
►
November
(7)
►
September
(1)
►
August
(3)
►
July
(7)
►
June
(5)
►
May
(11)
►
April
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(5)
►
2021
(80)
►
December
(8)
►
November
(3)
►
October
(7)
►
September
(6)
►
August
(6)
►
July
(9)
►
June
(12)
►
May
(7)
►
April
(4)
►
March
(8)
►
February
(3)
►
January
(7)
►
2020
(43)
►
December
(3)
►
November
(7)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(6)
►
June
(2)
►
May
(1)
►
April
(2)
►
March
(1)
►
February
(10)
►
January
(6)
►
2019
(84)
►
December
(16)
►
November
(7)
►
October
(8)
►
September
(5)
►
August
(12)
►
July
(2)
►
June
(13)
►
May
(6)
►
April
(1)
►
March
(14)
►
2018
(29)
►
December
(2)
►
November
(5)
►
September
(2)
►
August
(1)
►
June
(2)
►
May
(9)
►
April
(8)
►
2017
(25)
►
August
(5)
►
July
(14)
►
January
(6)
►
2016
(34)
►
December
(6)
►
November
(6)
►
October
(7)
►
September
(1)
►
August
(1)
►
July
(1)
►
June
(2)
►
May
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(1)
►
2015
(4)
►
December
(1)
►
August
(1)
►
July
(1)
►
May
(1)
►
2014
(21)
►
October
(1)
►
July
(2)
►
June
(18)
இதுவரை பார்வையிட்ட தடவைகள்
Followers
அதிகம் வாசிக்கப்பட்டவை
கடனும் வட்டியும்
தன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...
எனது ஊர்
காவத்தை ஊரடா! கற்பக சுரங்கமடா! வீதியோரம் விழாகோலம்! பலா மரங்களின் வர்ணஜாலம்! குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்!...
பசித்த வயிறு
பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்...... ருசிக்க தெறிந்த நாவுக்கும்....... வறுமையின் கொடுமை தெறிவதில்லையே இளமையில் வறுமை கொடுமையென்று எழுதி வைத...
டெங்குவை ஒழிப்போம்
ஆதியில் வந்தது சிரங்கு! அதிரடியா வந்தது டெங்கு! அதனால ஊதுராங்க சங்கு! அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு! செட்டிபாளயத்தில் குடிக்குராங்க ...
நிறம் மாறும் மனிதர்கள்
இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும் பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/ தேவைகள் முடிந்ததும் தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/ கூடவே உறவாடி கொ...
தேயிலை செடியின் கீழே
தேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...
பசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து
கவி வாழ்த்து சொல்ல வந்தேன்! கவிஞரையா நீலாபாலனுக்கு! கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ! கவி கடலில் விளைந்த முத்து நீ! பதுளை சரஸ்வதியி...
கிராமத்து குளியல்
தாத்தா பிறந்த தங்க ஊரிலே உயிர் நீத்தார் ஒன்றுமறியா பருவத்திலே ஏழுநாள் வழிபாடு முடிந்ததுமே களிப்பாய் குளித்தோம் பொய்கையிலே மனதும் சோகத்தில் ம...
ஆதங்கத்தின் அறைகூவல்
அறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...
இருமனம் இணையும் திருமணம்
இல்லறம் எனும் நந்தவனம் என்றும் வீசனும் நறுமணம் அக்கினி சாட்சியாய் சுற்றிய மனம் ஆயுள்வரை தொடரும் அன்பு பாலம் குழந்தைகள் பிறந்ததும் குதூ...
Design by
கனகராஜா கவிதைகள்
.
Sejarah Blogger Template
Design by:
Evyta Ar
on
Blogs Tutorial