அழியாத சுவடுகள்
அழியாத சுவடுகள்
அரங்கேற்றிய நாடகங்கள்
அன்பெனும் பாத்திரம் ஏற்று
அகத்தை வடுவாக்கிய கீற்று
கண்கண்ட தெய்வத்தை
கண்கலங்க வைத்த காரிகை
கலிகால உலகத்திலே
உளியால் தோன்றிய
அழியாத சுவடிவளே
Subscribe to:
Post Comments (Atom)
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment