அழியாத சுவடுகள்


அழியாத சுவடுகள்
அரங்கேற்றிய நாடகங்கள்
அன்பெனும் பாத்திரம் ஏற்று
அகத்தை வடுவாக்கிய கீற்று
கண்கண்ட தெய்வத்தை
கண்கலங்க வைத்த காரிகை
கலிகால உலகத்திலே
உளியால் தோன்றிய
அழியாத சுவடிவளே

0 comments:

Post a Comment