கிராமத்து குளியல்


தாத்தா பிறந்த தங்க ஊரிலே
உயிர் நீத்தார் ஒன்றுமறியா பருவத்திலே
ஏழுநாள் வழிபாடு முடிந்ததுமே
களிப்பாய் குளித்தோம் பொய்கையிலே
மனதும் சோகத்தில் மூழ்க
மனதார குளிர்ச்சி பெற்றதுவே
கண்ட துன்பங்களும் கரைந்ததுவே
கானல்நீராய் பறந்ததுவே

0 comments:

Post a Comment