இருமனம் இணையும் திருமணம்



இல்லறம் எனும் நந்தவனம்
என்றும் வீசனும் நறுமணம்
அக்கினி சாட்சியாய் சுற்றிய மனம்
ஆயுள்வரை தொடரும் அன்பு பாலம்

குழந்தைகள் பிறந்ததும் குதூகலம்
கூடி ரசிப்பதால் சிம்மாளம்
பள்ளிச் செல்வது பசுமைகாலம்
பாடிப்பாடி மனையை அடைந்ததும் பரவசம்

இல்ல விளையாட்டு இன்பம் தரும்
இலக்கை அடைந்தும் மகிழ்ச்சி முழங்கும்
மங்களம் பொங்கும் மைதானம்
மார்புத் தட்டி மகிழ்வு பெறும்

நலமுடன் பயணித்தால் நல்லறம்
நாளு பேர் புகழுவது இல்லறம்
அன்புக்கு அர்த்தமண்டபம்
பண்புக்கு பாசுரம்

உண்மையான சொத்து உன் தாரம்
உறவுகளோடு வாழ்ந்தால் நிரந்தரம்
மறக்காதே நான் சொன்ன மந்திரம்
மணமேடையின் சிறப்பு என்றும் விளம்பரம்

0 comments:

Post a Comment