ஓரவிழிப்பார்வையிலே

உள்ளத்து மெய் காதல்தனை
உன் கயல்விழிகள் சொல்லுதிங்கே
செவ்விதழும் சிறப்பாய் இருக்கு
செந்தேனும் கூடவே அதிலிருக்கு
காந்தவிழி சைகை காட்டியிருக்கு
கச்சுதமாய் காதல் மலர்ந்திருக்கு
வண்டுகள் மொய்த்து போகுமுன்னே
அள்ளி காதல்தேனை பருகுடா என்றாள்
இத்தனை சக்தியுமிங்கே எதிலிருக்கு
அத்தனையும் கண்டேனடி ஓரவிழிப்பார்வையிலே

0 comments:

Post a Comment