பசித்த வயிறு

 பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்......
ருசிக்க தெறிந்த நாவுக்கும்.......
வறுமையின் கொடுமை
தெறிவதில்லையே
இளமையில் வறுமை
கொடுமையென்று
எழுதி வைத்தான்
ஏட்டிலன்று
இறைவன் எதுவுமறியா பிஞ்சிகளை
வஞ்சனை செய்கிறான் இன்று
அண்ணா உண்ணும் சாதத்தை
அசந்து போய் பார்க்கின்றான்
ஒருபிடி தருவானோ அல்லது
உள்ள பசியை போக்கி கொள்வானோ
யோசித்து எதுவும் பயனுமில்லை
யாசித்து நிதம் புசிப்போமண்ணா
பசித்த வயிறு என்ன செய்யும்-இப்போ
பத்திகிட்டு எரியுதெனக்கு

1 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

Oh!

Post a Comment