ஏக்கம்


நீ மட்டும் சந்தோச மழையில் நனைகிறாய்..................
நானோ சலிப்பு வலையில் சிக்கி தவிக்கிறேன்................
எத்தனை இரவில் என் சயனத்தை தடுத்தாய்...........
நிசப்த வேளையில் என் நினைவுகளை களைத்தாய்.............
இது உனக்கே சரியென்று தோன்றுதா................அல்லது 
சமாதானமாக சட்டமன்றம் போவோமா?

இசையின் பாணி

இம்மையில் பிறந்த இளையராஜா...
இனிய கானங்களை தந்த இதயராஜா...
காதலர்கள் மனதில் வாழும் ராஜா....
கதிகலங்க வைக்கும் உங்க பாடல்ராஜா....
பழயவை என்றும் இனியவை ராஜா...
பகலிரவாய் சொல்லுது உங்க பாடல்கள் ராஜா...
பல்லாண்டு வாழனும் நீங்க ராஜா....
பண்போடு வாழ்த்துகின்றேன்....
ஈழத்து கனகராஜா