எதிர்பார்ப்பு




இயனக்கூட்டை என்னவன் இடுப்பிலணிந்து!
இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து!
எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு!
ஏக்கமுடன் கேட்டாள் என்னவென்று!
இது காதல் போதையல்ல....கண்ணே!
களிப்புடன் ஆடவர் பருகும் கள்ளு என்றான்.....